மெட்ராஸில் பிறந்து மகாராஜாவை மணமுடிக்க முஸ்லிமாக மாறிய வதோதரா மகாராணி சீதாதேவி
'மகாராணி சீதா தேவி பாரிஸில் வசித்து வந்தபோது, தன் விசுவாசிகள் சிலரிடம் இக்கதையைச் சொன்னார். இவ்வளவு துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் இதை எப்படிச் செய்ய முடியும் என்று சிலரால் நம்ப முடியவில்லை. ஆனால் இது புலிகளைக்கூட வேட்டையாடத் தெரிந்த மகாராணி சீதா தேவியாம்.”