சிங்கப்பூரின் சுற்றுலாத் துறையை மாற்றிய தமிழ் வம்சாவளி அமைச்சர் பதவி விலகியது ஏன்? – முழு பின்னணி
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் தமிழ் வம்சாவளி அமைச்சரான சுப்பிரமணியம் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மிக அரிதான, அசாதாரணமான இந்த வழக்கு அந்த நாட்டை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி என்ன?