வதோதரா படகு விபத்து: 12 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் பலியாக பாதுகாப்பின்றி சென்றதே காரணமா?
குஜராத் மாநிலம் வடோதராவில் ஏரி ஒன்றில் படகு சவாரி செய்த 12 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் பலியாகியுள்ளனர். படகில் அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட அதிகமான பேர் சவாரி செய்துள்ளனர். இதனால் நிலை தடுமாறிய படகு கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது.