சுதந்திரப் போராட்டம்: சுபாஷ் சந்திர போஸ், காந்தி குறித்து ஆளுநர் ரவி கூறியதன் பின்னணி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்த நாள் விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, காந்தி, சுபாஷ் சந்திர போஸ், இந்திய விடுதலை ஆகியவை குறித்து முன்வைத்த கருத்துகள் வழக்கம் போலவே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.