திருப்பூர்: தொலைக்காட்சி செய்தியாளரை அரிவாளால் வெட்டிய நபர்கள் யார்? - என்ன நடந்தது?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, நியூஸ் 7 தொலைக்காட்சி சேனலின் செய்தியாளர்மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர் முன்பே பாதுகாப்பு கேட்டும் காவல்துறை பாதுகாப்பு வழங்காமல் அலட்சியமாக இருந்ததாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. நடந்தது என்ன?