மகராஷ்டிரா: மராத்தா சமூகத்தின் இட ஒதுக்கீட்டுக்கான 25 ஆண்டுக்கால போராட்டம்
மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி, மனோஜ் ஜாரங்கே என்பவர் கடந்த பல மாதங்களாக தொடர் போராட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த 25 ஆண்டுகளாக மராத்தா சமூகத்தினர் நடத்திவரும் இந்தப் போராட்டத்தின் முழு வரலாறு.