ஞானவாபி மசூதி: 'இந்து கோவில் இருந்த இடத்தில் மசூதி' - தொல்லியல் துறை ஆய்வின் முக்கியத் தகவல்கள்
வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்திய இந்திய தொல்லியல் துறையினர் (ஏ.எஸ்.ஐ.), அங்கு மசூதி கட்டப்படுவதற்கு முன்பு, இந்து கோவில் ஒன்று இருந்ததாகக் கூறியுள்ளனர். இந்த வழக்கில் என்ன நடந்தது? தொல்லியல் துறையினரின் ஆய்வறிக்கை கூறுவது என்ன?