தமிழ்நாடு அரசு பஞ்சமி நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கிறதா? நெல்லை அருகே கொந்தளிக்கும் மக்கள்
நெல்லை அருகே சூரிய மின் சக்தி திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 365 ஏக்கர் பஞ்சமி நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுகுறித்து மக்கள் என்ன சொல்கிறார்கள்? நெல்லை மாவட்ட ஆட்சியர் தரும் விளக்கம் என்ன?