மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் வெளியேற்றம் எப்போது? அதிபர் முய்சு புதிய அறிவிப்பு
மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆற்றிய முதல் உரையில், அந்நாட்டில் இருந்து இந்தியப் படைகளை வெளியேற்றுவது குறித்து அதிபர் முய்சு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்தியப் படைகள் மாலத்தீவில் இருந்து வெளியேறுவது எப்போது?