இந்தியா - மியான்மர் எல்லை: 1643கி.மீ வேலி அமைப்பதன் மூலம் சீனாவின் செல்வாக்கை தடுக்க முடியுமா?
மியான்மர் எல்லையில் இந்தியா வேலி அமைப்பதற்கான காரணங்கள் என்ன? அதைச் சுற்றி எழுந்துள்ள விவாதங்கள் என்ன? அந்தப் பகுதியில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை இதன்மூலம் இந்தியாவால் நிறுத்த முடியுமா?