காலநிலை நெருக்கடி: பட்டினிக்கு இரையாகும் துருவக் கரடிகள் - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
ஆர்க்டிக் பகுதியில் வாழும் துருவக்கரடிகள் கோடைக்கால மாதங்களில் பனி உருகுதல் காரணமாக அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதனால் அவை தற்போது உணவு கிடைக்காமல் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.