தேர்தல் பத்திரங்களை எதிர்த்த காங்கிரஸ், திமுக போன்ற எதிர்க்கட்சிகள் அதன் மூலம் பணம் பெற்றது சரியா?
பா.ஜ.க. மட்டுமின்றி, தேர்தல் பத்திரங்களை எதிர்த்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அதன் மூலம் நன்கொடையாக பணம் பெற்றிருக்கின்றன. அது சரியா? திட்டத்தையே எதிர்த்த கட்சிகள் அதன் மூலம் பணம் பெற்றது ஏன்?