மெக்கா சென்ற முதல் இந்தியப் பெண் யார் தெரியுமா? - பாபர் மகளின் அறியப்படாத வரலாறு
1576-ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில், மெக்கா மற்றும் மதீனா புனித நகரங்களுக்கு அரச பெண்களின் குழுவை வழிநடத்தி அழைத்துச் சென்றார் ஒரு முகலாய இளவரசி. பல சுவாரஸ்யங்கள் நிறைந்த அவரது பயணம் வலராற்றில் இருந்து மறைக்கப்பட்டது. ஏன் தெரியுமா?