விவசாயிகள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது ஏன்?
சமீபத்தில், பஞ்சாப்-ஹரியாணா ஷம்பு எல்லையில் 'டில்லி சலோ' போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் மீது ஹரியாணா காவல்துறையினர் ட்ரோன் உதவியுடன் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்தப் படங்கள் பரவலாகப் பகிரப்பட்டன. என்ன நடந்தது?