சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் பலி – என்ன நடந்தது?
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே முத்துச்சாமிபுரத்தல் விஜய் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. அதில் இன்று மதியம் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பெண்கள், 6 ஆண்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் என்ன நடந்தது?