ஆந்திராவில் ‘பேய்’ பயத்தில் உறைந்து போயிருக்கும் கிராமம்: என்ன நடக்கிறது?
சமீபகாலமாக ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பேய்கள் நடமாடுவதாக சில வீடியோக்கள் பரப்பபடுகின்றன. மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். உண்மையில் அங்கு என்ன நடக்கிறது?