கேரளாவைப் போல காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல தமிழ்நாடு அரசு திட்டமிடுவது ஏன்?
கேரளாவில் பயிர்கள் சேதத்தைத் தவிர்க்க அம்மாநில அரசு காட்டுப்பன்றிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வருகிறது. இதே திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.