போராடும் விவசாயிகளுக்கு தினமும் உணவு சமைத்துக் கொடுக்கும் பெண்கள்
பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் ஷம்பு என்ற இடத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்காக, பட்டியாலா அருகே உள்ள சுஜாகர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அதிகாலை 5 மணிக்கே லங்கர் எனப்படும் உணவு தயாரிக்க தொடங்கிவிடுகின்றனர்.