சண்டிகர் தேர்தல்: உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேயர் பதவியை பாஜக கைப்பற்ற முடியுமா?
சண்டிகர் மேயர் தேர்தலில் தோற்றதாக அறிவிக்கப்பட்டவர் தான் வெற்றி பெற்றவர் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியை இது வரை இல்லாத வகையில் உச்சநீதிமன்றத்தில் அழைத்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன.