'இந்தியாவின் ஒரு பகுதி இலங்கை' - இரு நாடுகளும் நெருங்கி வருவது பற்றி அமைச்சர் என்ன பேசினார்?
'இந்தியாவின் ஒரு பகுதி இலங்கை' என்ற இலங்கை அமைச்சரின் பேச்சு அந்நாட்டை உலுக்கியுள்ளது. தலைநகர் கொழும்புவில் போராட்டங்கள் நடந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார். இந்தியா - இலங்கை இரு நாடுகளும் நெருங்கி வருவது குறித்து அவர் என்ன பேசினார்?