எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை புகழ்ந்த மோதி – வாக்குகள் பெறவா? கூட்டணி சமிக்ஞையா?
தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது உரையில், அ.தி.மு.கவின் முதலமைச்சர்கள் குறித்தும் ஆட்சி குறித்தும் புகழ்ந்திருக்கிறார். அவரது இந்தப் பேச்சு அரசியல் தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. மோதி இப்படிப் பேசியது கூட்டணிக்காகவா, வாக்குகளுக்காகவா?