குலசேகரப்பட்டினம் விழாவில் பிரதமர் மோதி கூட்டாட்சி மரபுகளை மீறினாரா? என்ன நடந்தது?
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோதி கூட்டாட்சி மரபுகளை மீறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விழா நடந்த தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழ்நாடு அமைச்சரை அவர் வேண்டுமென்றே புறக்கணித்ததாக குற்றச்சாட்டப்படுகிறது. என்ன நடந்தது?