காபி பொடியைப் பயன்படுத்தி ராணி எலிசபெத் ஓவியத்தை பிரம்மாண்டமாக வரைந்த ஓவியர்
கின்னஸ் சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஓவியத்தை பெரிய அளவில் புதுமையான முறையில் வரைந்துள்ளார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராஜ்.