குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தாமல் இருக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டா?
குடியுரிமை திருத்தச் சட்டத்தை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்போவதில்லை என இந்தியாவின் சில மாநிலங்கள் அறிவித்திருக்கின்றன. குடியுரிமை மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகாரத்தின் கீழ் வரும் நிலையில், அது சாத்தியமா?