சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை இந்தியா இப்போது பரிசோதித்தது ஏன்?
ஒரே சமயத்தில் பல குண்டுகளைச் சுமந்து சென்று பல இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் திறன்கொண்ட அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்திருப்பதாக இந்தியா அறிவித்திருக்கிறது. இது சீனாவுக்குச் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எப்படி?