தூத்துக்குடி: குழந்தையில்லா தம்பதிகளுக்கு விற்கப்பட்ட 4 குழந்தைகள் மீட்பு, இருவர் கைது - முழு பி...
தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் கடத்தப்பட்ட நான்கு குழந்தைகளை போலீசார் மீட்டுள்ளனர். இந்தக் குழந்தைகளைக் கடத்தி குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு விற்ற இரண்டு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.