ரஷ்யா: மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதலில் 60 பேர் பலி; முன்பே எச்சரித்த அமெரிக்கா - என்ன நடந்தது?
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ஒரு இசை நிகழ்ச்சி அரங்கில் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனால் 60 பேர் பலியாகியுள்ளனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்கா முன்பே எச்சரித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. என்ன நடக்கிறது?