இலங்கையில் ராஜபக்ஸவை விரட்டியடித்தது யார்? தமிழர்கள், வெளிநாட்டு சக்தி பற்றி அவர் கூறுவது என்ன?
இலங்கையில் 2022-ம் ஆண்டு மக்கள் கிளர்ச்சியில் ராஜபக்ஸ குடும்பம் ஒட்டுமொத்தமாக அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டது. இதுகுறித்து ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சூழ்ச்சி’ என்ற பெயரில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ புத்தகம் எழுதியுள்ளார். அதில், தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது? தனக்கு எதிராக செயல்பட்ட வெளிநாட்டு சக்தி என்று அவர் கூறுவது யாரை? இந்தியா, அமெரிக்காவை மறைமுகமாக சாடுகிறாரா?