அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளுக்கு குறியா? பாஜக-வில் சேர்ந்தவர்கள் நிலை என்ன?
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) மார்ச் 21, 2024 அன்று இரவு கைது செய்தது. புதிய மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக எதிர்க்கட்சிகளை குறிவைக்க அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக தொடர்ந்து எழும் குற்றச்சாட்டை முழுமையாக ஆராய்கிறது இந்தக் கட்டுரை.