மதுரையில் 11 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்ற வளர்ப்புத் தந்தை - வளர்ப்புத் தாயு...
மதுரையில் 6 மாதம் முதலே எடுத்து வளர்த்த சிறுமியை அவரது வளர்ப்புத் தந்தையே பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. 11 வயது சிறுமிக்கு என்ன நடந்தது? வளர்ப்புத் தந்தைக்கு வளர்ப்புத் தாய் எந்த வகையில் உடந்தையாக இருந்தார்? இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?