இலங்கையில் தமிழர் பகுதியில் சிங்களர்கள் அத்துமீறி குடியேற்றமா? பிபிசி கள ஆய்வு
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர்களின் மேய்ச்சல் நிலத்தில் சிங்கள விவசாயிகள் அத்துமீறிக் குடியேறுவதாக தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் தமிழர் பகுதியில் சிங்களர்கள் அத்துமீறி குடியேற்றமா? பிபிசி கள ஆய்வு