இந்தியா: முதல் பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டி உருவான சுவாரஸ்ய கதை
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1952-ஆம் ஆண்டில் முதல் பொதுத் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த தேர்தலில், வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டது.வாக்குகளை செலுத்துவதற்கான வாக்குப் பெட்டிகளை மும்பையில் கோத்ரேஜ் நிறுவனம் தயாரித்தது. அந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இந்த வாக்குப் பெட்டி 72 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டது.