இந்திய உளவுத்துறை பாகிஸ்தானுக்குள் ரகசியமாக புகுந்து 20 பேரை கொன்றதா? புதிய சர்ச்சை
இந்திய உளவுத்துறை பாகிஸ்தானுக்குள் ரகசியமாக புகுந்து 20 பேரை கொன்றதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தி கார்டியன் நாளிதழ் வெளியிட்ட செய்திக்கு இந்தியா அளித்த பதில் என்ன? பாகிஸ்தானின் எதிர்வினை என்ன?