அடர்ந்த காடுகளே இல்லாத மயிலாடுதுறைக்கு சிறுத்தை வந்தது எப்படி? எங்கே போனது?
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை ஒன்று மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுத்தை அடர்ந்த காடுகளே இல்லாத இடத்திற்கு வந்தது எப்படி? 7 கூண்டுகளிலும் சிக்காமல் எங்கே போனது? தமிழ்நாடு வனத்துறை கூறுவது என்ன?