பாம்பேய் நகரம்: ரோமப் பேரரசின் கொடூர முகத்தைக் காட்டிய அகழாய்வு - என்ன கிடைத்தது?
பண்டைய ரோமில் கி.பி. 79இல் வெசுவியஸ் எரிமலை வெடித்ததில் புதைந்துபோன பாம்பேய் (Pompeii) நகரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் ஆச்சரியகரமான கலைப்படைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை கூறும் வரலாற்றுத் தகவல்கள் என்ன?