இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு
இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோ பைடனின் பேச்சை மீறியதால் நெதன்யாகுவுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் என்ன?