பாகிஸ்தான்: ராணுவம் மீது கடும் கோபத்தில் காவல்துறை - பாதிக்கப்பட்ட அதிகாரிகள் கூறுவது என்ன?
பஞ்சாபின் பஹவல்நகரில் உள்ள காவல்நிலையத்தில் ராணுவத்தினர் சோதனை நடத்தி அங்குள்ள காவல்துறை அதிகாரிகளைத் தாக்கி கிட்டத்தட்ட ஒரு வாரமாகிறது. ஆனால், அந்த விவகாரம் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அதுகுறித்து பாதிக்கப்பட்ட காவல்துறையினர் கூறுவது என்ன?