1000 ஏக்கர் நிலம், 200 குடியிருப்புகள் - பலகோடி மோசடி வழக்கில் 9 ஆண்டு பதுங்கி இருந்தவர் - சிக்க...
பஞ்சாப் மாநிலத்தில் பலகோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான நீரஜ் அரோராவை போலீசார் கைது செய்திருக்கின்றனர். நேச்சர் ஹைட்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மோசடியில் நீரஜ் அரோரா முக்கிய குற்றவாளி. இவரை கடந்த 9 ஆண்டுகளாக போலீசார் தேடிவந்தனர்.