முஸ்லிம்கள் பற்றிய பிரதமர் மோதியின் பேச்சு - சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?
பிரதமர் நரேந்திர மோதியின் உரையில் குறிப்பிட்ட சில வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து அவர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், நாட்டில் வெறுப்பு விதைகளை பிரதமர் விதைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?