மதுரை: உரத் தொழிற்சாலைக்கு எதிராக 5 கிராம மக்கள் தொடர் போராட்டம் - ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு
மதுரையில் கோழிக் கழிவுகளை வைத்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலையால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக கொக்கலாஞ்சேரி கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அந்த மக்கள் கூறுவது என்ன? உண்மையில் அந்த ஆலையில் என்ன நடக்கிறது?