நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை - ஆளுநர் மாளிகை வரை பெயர் அடிபட்ட வழக்கின் விசாரணையில் என்ன நடந்த...
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை வரை தொடர்புபடுத்தப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில் என்ன நடந்தது?