உலக பத்திரிகை சுதந்திர தினம்: அச்சுறுத்தல்களால் சொந்த நாடுகளைவிட்டு வெளியேறிய 310 பிபிசி செய்திய...
உலகம் முழுவதும் மே 3ஆம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக அளவில் 310க்கும் மேற்பட்ட பிபிசி செய்தியாளர்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.