மூன்று இந்தியர்கள் கைதால் கனடா - இந்தியா உறவில் மீண்டும் பதற்றம் - என்ன நடக்கிறது?
கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. என்ன நடக்கிறது?