இம்பாக்ட் பிளேயர் விதி பற்றி ரோஹித் சர்மா கவலை ஏன்? இந்திய கிரிக்கெட்டில் அதன் தாக்கம் என்ன?
ஐபிஎல் தொடரில் அமலில் இருக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? அந்த விதி குறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா கவலை ஏன்? அவரையே இம்பாக்ட் பிளேயராக ஹர்திக் பாண்டியா பயன்படுத்தியது ஏன்?