நாங்குநேரி: சாதி வன்முறையை கடந்து 12ஆம் வகுப்பில் தேர்ச்சி - மாணவர் சின்னதுரை என்ன சொல்கிறார்?
நாங்குநேரியில் சாதி வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அரிவாள் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் அவரைப் படிக்கத் தூண்டியது எது? தேர்வு முடிவுகள் குறித்து அவர் பிபிசியிடம் கூறியது என்ன?