உத்தர பிரதேசம்: வாக்களிக்க வந்த முஸ்லிம்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதா? உண்மை என்ன? பிபிசி ...
உத்தர பிரதேசம், சம்பல் மாவட்டத்தில், மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவின்போது, முஸ்லிம்கள் வாக்களிக்க வந்தபோது காவல்துறை தடியடி நடத்தி கடுமையாக நடந்து கொண்டதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உண்மையில் என்ன நடந்தது? பிபிசி கள ஆய்வில் தெரிய வந்தது என்ன?