சௌதியின் புதிய நகரம் அமைக்க 'மக்களை கொல்லவும் அனுமதி' - என்ன நடக்கிறது?
பல மேற்கத்திய நிறுவனங்களால் கட்டப்படும் ஒரு பாலைவன நகரத்திற்காக நிலத்தை கையகப்படுத்த 'மக்களை கொல்லவும் செய்யலாம்' என சௌதி அரேபியாவின் அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர், என்று முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.