ஓர் இளம்பெண்ணின் மரணமும், பழிவாங்குவதற்காக நடந்த கொடூரக் கொலைகளும்
உத்தரப் பிரதேசத்தின் பிராயக்ராஜ் நகரில் மார்ச் 18, 2024 அன்று அன்ஷிகா என்ற பெண்ணின் தற்கொலையைத் தொடர்ந்து, இரு குடும்பங்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒரு வீட்டிற்கு தீ வைக்கப்பட்டு இருவர் கொல்லப்பட்டனர், பின்னர் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் பின்னணி என்ன?