நீலகிரி: மசினகுடியில் வறட்சியால் இறக்கும் மாடுகள் - என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் வறட்சியினால் ஏற்பட்டுள்ள பசுந்தீவன பற்றாக்குறையால் மாடுகள் உயிரிழந்துள்ளன. மசினகுடியில் கால்நடைகள் தொடர்ந்து உயிரிழப்பது ஏன்? மாவட்ட நிர்வாகம் கூறுவது என்ன?