காங்கிரஸ் மாவட்ட தலைவர் வழக்கில் 2 வாரமாகியும் துப்பு துலங்காதது ஏன்? சபாநாயகர் அப்பாவுவிடம் விச...
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் வழக்கில் 2 வாரங்களாகியும் இன்னும் துப்பு துலங்கவில்லை. அவர் எழுதியதாகக் கூறப்படும் 2 கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் உள்பட 32 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். டி.எஸ்.பி. தலைமையில் 10 தனிப்படைகளை அமைத்து விசாரிக்கும் நிலையில் இந்த வழக்கில் துப்பு துலங்காதது ஏன்? காவல்துறை என்ன சொல்கிறது?